Monday, December 28, 2009

தினவிழா



  ஒக்கலிகர் தினவிழாவில் கொங்கு கொடைவள்ளல் திருO.ஆறுமுகசாமி அவர்கள் பேசும்போது

   27.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சுமார் 10:30 மணியளவில்ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில்  கோலகலமாக தெடங்கியது,                                                                                                                 ஈரோடு,கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கங்களின் 14 -ஆம் ஆண்டு ஒக்கலிகர் தினவிழா.

சமுதாய இளைஞர்கள்,இளைஞிகள்,பெண்கள், கல்வியாளர்கள்,தொழில் அதிபர்கள்,சிறப்பு அழைப்பாளர்கள்,முதலிடங்களை பெற்ற பள்ளிகல்லூரி மாணவமாணவிகள், சமுதாயபெரியவர்கள் மற்றும் விவசாயிகள் என கூட்டம் களைகட்டியது.
                         தலைமை:திரு.V.R. திம்மராயப்பன்
                     [தலைவர் ஈரோடு மாவட்ட ஒக்கலிகர் மகா ஜன சங்கம்]
       சிறப்பு விருந்தினர்:திரு.O. ஆறுமுகசாமி
               [நிறுவனர் ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை,கோவை.]
                வரவேற்புரை: திரு.A.M.சின்னராஜன்
                [செயலாளர் ஈரோடு மாவட்ட ஒக்கலிகர் மகா ஜன சங்கம்]

                              முன்னிலை
திரு. P.R.ராமசாமி தலைவர் கோ.மா.ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை
 கொடை வள்ளல் திரு O.ஆறுமுகசாமி தலைவர் ந.பொ.சங்கம்
திரு.T.R.அட்டியன்ணணன் Ex ஊராட்சி ஒன்றிய தலைவர்,TN பாளையம்
திரு.N.கிருஷ்ணசாமி இயக்குநர், இந்தோ ஸ்விஸ் சிந்தெடிக் ஜெம் (பி) லிட்
திரு.R.வெள்ளிங்கிரி தலைவர்,கோ,மா. ஒக்கலிகர் மகாஜன சங்கம்
                                 சிறப்பு அழைப்பாளர்கள்
திரு.P.L.சிவனப்பன் இயக்குனர், பண்ணாரி அம்மன் சக்கரை ஆலை
திரு.M. நடராஜ் இணை நிர்வாக அறங்காவலர், கல்வி காப்பு அறக்கட்டளை.
திரு.G.K. சுப்பிரமணியன் தலைமையாசிரியர் (ஓய்வு) T N பாளையம்
திரு.P.K.சந்திரன் இயக்குனர், சக்தி சர்க்கரை ஆலை,ந. புளியம்பட்டி.
திரு.Dr.M.R.சிவசாமி தலைவர்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
திரு.S.V.கிரி சொலவனூர்.
திரு.S.V. வெங்கிடு கட்டிட காண்ட்ராக்டர்,சத்தியமங்கலம்.
திரு.B.K. தாசப்பன் அறங்காவலர், தாசப்பகவுடர் ஹாஸ்டல் பங்களாபுதூர்.
திரு.K.T.சிவக்குமார் அறங்காவலர், தாசப்பகவுடர் ஹாஸ்டல் பங்களாபுதூர்
திரு.P.K.சுப்பிரமணியம் Ex ஊராட்சி மன்ற தலைவர், புதுப்பீர்கடவு.
திரு.Dr.K.லட்சுமணன் ஆசிரியர்,ஒக்கலிகர் புல்லட்டின்.
திரு. Dr.M. ரங்கசாமி தலைவர், ஸ்ரீ விஜயலட்சுமி அறக்கட்டளை கல்விக்குழு
திரு.M.சின்னராஜ் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்.
திரு.M.K.K. மோகன் கெளரவத்தலைவர், காரமடை ஒக்கலிகர் சங்கம்.
திரு.K.முத்துசாமி செயலாளர், நஞ்ஞையாலிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி.

திரு.B.N.ராஜேந்திரன்அறங்காவலர்,கோ.மா.ஒக்கலிகர்பொதுநலஅறக்கட்டளை.
திரு.A.ஈஸ்வரன் செயலாளர், கோ.மா.ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை.
திரு.N.மனோகர் பொருளாளர், கோ.மா.ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை.
திரு.T.சின்னசாமி பொருளாளர், கோ.மா.ஒக்கலிகர் மகாஜன சங்கம்.
திரு.R.M.சோமசுந்திரம் பொருளாளர், நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.C.V.குமாரசாமி பொருளாளர், ஈ.மா. ஒக்கலிகர் மகாஜன சங்கம்.
திரு.C.R. செல்வராஜ் மாவட்ட ஊரட்சி உறுப்பினர்.
திருமதி.அருக்காணிராஜேந்திரன் மாவட்ட ஊரட்சி உறுப்பினர்.
திரு.சக்திவேல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்.
திரு. சுப்பையன் தலைவர், ஊராட்சி மனறம் முடுக்கன்துறை.
திரு. C.R. தங்கவேல் தலைவர், ஊராட்சி மன்றம் சிக்கரசம்பாளையம்.
திரு.A.K.இளங்கோ தலைவர், ஊராட்சி மன்றம் கொமரபாளையம்.
திருமதி.சரஸ்வதி ராஜேந்திரன் தலைவர், ஊராட்சி மன்றம் புங்கார்.

திரு.ராஜாமணி சிவசாமி  தலைவர் ஊராட்சி மன்றம் பசுவபாளையம்.
திரு.P.A. மாரப்பன் உதவி தலைவர்,ஈ.மா. ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.V.R.யோகனந்தன் உதவி செயலாளர் ஈ.மா. ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.P.N. செல்வராஜ் உதவி செயலாளர் ஈ.மா. ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.M.கந்தசாமி துணைத்தலைவர்,கோ.மா ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.S.V.ராமசந்திரன் துணைத்தலைவர்,கோ.மா ஒக்கலிகர் மகாஜனசங்கம்.
திரு.T.முத்துசாமி துணை செயலாளர்,கோ.மா ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை.
திரு.காரை பொன்னுசாமி துணை செயலாளர்,கோ.மா ஒக்கலிகர் மகாஜனசங்கம்.

திரு.K.நஞ்சையன் துணை தலைவர்,நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.R.சாம்ராஜ் துணை தலைவர், நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.U.சோமசுந்தரம் துணை செயலாளர், ,நண்பர்கள் பொதுப்பணி சங்கம்.
திரு.R. ராமசாமி தலைவர், மேட்டுப்பாளையம் வட்டாரம்.
திரு.K.R.சுப்பையன் தலைவர், சிறுமுகை வட்டாரம்.
திரு. T.S ரங்கராஜ் தலைவர், தொண்டாமுத்தூர் வட்டாரம்.
திரு.S.நாராயணசாமி தலைவர், கிணத்துகடவு வட்டாரம்.
திரு.G.சுப்பையன் தலைவர், அன்னூர் வட்டாரம்.
திரு. G.சதானந்தம் தலைவர், கோவை தெற்கு வட்டாரம்.
திரு.V.S  தம்பு தலைவர், கணபதி வட்டாரம்.
திரு.R.ராஜாமணி கல்வி சேமிப்பு குழு உறுப்பினர், காரமடை.
சுரபி மக்கள் நலமன்றத் தலைவர், செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள்.

                                             படத் திறப்பு
1.கல்வி வள்ளல் வீ.தாசப்பகவுடர் மாணவர் தர்ம விடுதி ஸ்தாபகர்.
2.தெய்வத்திரு.T.T.S. திப்பையா நிறுவனர், கல்விகாப்பு அறக்கட்டளை.
3.தெய்வத்திரு.P.S.வீரபத்திர கவுடர் Ex. ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்.
4.Dr.B.B.சுந்தரேசன் முன்னாள் துணை வேந்தர்,சென்னை பல்கலை கழகம்.

                            சமுக சிறப்பு கல்வியாளர்கள் 
Dr.R.K.சிவனப்பன் நீர்வள மேலாண்மை விஞ்ஞானி.
 Dr.A.M.நடராஜன் Chief Excutive Officer பண்ணாரி அம்மன் பொறியியற் கல்லூரி.
திரு.P.R.அருள்மொழி அரசு வழக்கறிஞர், கோவை.
Dr.M.சுப்பிரமணியம் பேராசிரியர், கோபி கலைக் கல்லூரி.
திரு.N.ஆறுமுகம் தலைமை பொறியாளர் (ஓய்வு),த.மி.வா.
திரு.R.பொருசப்பன் தலைமை பொறியாளர் (ஓய்வு) த.மி.வா.
திரு.K.ரங்கராஜ் மேற்பார்வை பொறியாளர் ,த மி.வா. 

Dr.P.சுப்பையன் பதிவாளர்,தமிழ் வேளாண்மை பல்கலைக்கழகம்.
Dr.R.பழனிச்சாமி பதிவாளர், அண்ணா பல்கலைக்கழகம்.
Dr.T.V.ரமனிகாந்த் ENT நிபுணர்,KMCH கொவை.
திரு.கனகராஜ் வழக்கறிஞர்,பு.புளியம்பட்டி.
திரு.R.பார்த்திபன், வழக்கறிஞர்,தூக்கநாய்கன்பாளையம்.
திரு.ரமேஷ் வழக்கறிஞர்,சிக்கரசம்பாளையம்.
திரு.M..L.ரங்கராஜ் wing comdr (Retd.) கோவை.

                                         சிறப்பு தொழில் அதிபர்கள்
திரு.T.C.சுகுமார் நிறுவனர், ஆதித்யா பொறியியற் கல்லூரி, கோவை.
திரு.R.ரவிச்சந்திரன்  ரோசன் TMT குருப்ஸ்,கோவை.  
திரு.R.இளங்கோ பண்ணாரி அம்மன் ஸ்டீல்ஸ்,கோவை.
திரு.S ராஜேந்திரன் கோயமுத்தூர் சூப்பர் அலாய்ஸ்,கோவை.
திரு.S.கனகராஜ் சுமேகா இண்டஸ்ட்ரீஸ்,கோவை.
திரு.R.சுரேஷ்குமார் பிரசன்னா கேஸ்,சத்தி.
திரு.N.சரவணபவன் கலா டெக்ஸ்,கோவை.
                                       பாராட்டு பெறுபவர்கள்  
திரு.S.மெளலீஸ்வரன் +2ல் முதல் மதிப்பெண் பெற்றவர்,பகுத்தம்பாளையம்.
திரு.T.N.வெற்றிவேல் "நம்மவர்கள்" பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர்.   
திரு.சிறுமுகை காரப்பன் நெசவு ஆராய்ச்சியாளர்,சிறுமுகை.
திரு.S.தமிழரசு www.vokkaligar.org. Website வெளியீட்டாளர்.
திரு.L.கனகலட்சுமி பட்டிமனற்ப் பேச்சாளர், கோவை.
                                         நன்றியுரை
திரு.T.N. பழனிச்சாமி செயலாளர்,கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கம்.
                                      விழா தொகுப்பாளர்கள்
திரு.தேவேந்திரன் உதவி தலைமையாசிரியர்,ஆண்கள் மே.நி.பள்ளி,சத்தி.
திரு.R.ரத்தினசாமி தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி,தருமபுரி

                             தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.