Monday, October 11, 2010

ஒக்கலிகர் அறக்கட்டளை முப்பெரும் விழா

ஆகஸ்ட் 27,2010, தினமலர்
துடியலூர் : துடியலூரில் ஒக்கலிகர் அறக்கட்டளை முப்பெரும் விழா நடந்தது. சங்க செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். டாக் டர் ராமசாமி தலைமை வகித்தார். நண்பர்கள் பொதுப்பணி சங்க தலைவர் ஆறுமுகசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடை வழங்கப்பட்டது. விழாவுக் கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை, ஒக்கலிகர் மகாஜன சங்கம் மற்றும் நண்பர்கள் பொதுப்பணி சங்கம் செய்து இருந்தது. விழாவில் காரமடை, மேட்டுப்பாளையம், துடியலூர் வட்டார ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.