Tuesday, February 2, 2010

கம்பம் ஒக்கலிகர் காப்பு இளைஞர் பேரவை

நன்றி தினமணி
கம்பம்.நவ,20:   தேனி மாவட்டம், கம்பத்தில் மதுரை வாசன் கண் மருத்துவமனையும் , கம்பம் ஒக்கலிகர் காப்பு இளைஞர் பேரவையும் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தின. முகாமை கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் என் ராமகிருஸ்ணன் துவக்கி வைத்தார்.  ஒக்கலிகர் இளைஞர் பேரவையின் துணைத் தலைவர் கண்ணா, முருகன் செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   வாசன் கண் மருத்துவமனை மருத்துவர் கணபதிராஜ் தலைமையிலான மருத்துவர்கள்  கண் பரிசோதனை செய்தனர். 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 50 பேருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

நன்றி தினமணி