Thursday, February 25, 2010

கொடி மற்றும் பெயர் பலகை திறப்பு விழா



கோவை மாவட்டத்தில் கிராமங்கள்தோரும் ஒக்கலிகா மகாஜன சங்கத்தின் புதிய பெயர் பலகை திறந்துவைக்கப்பட்டு, கொடி ஏற்றும் விழா வெகும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.இதில் ஸ்ரீவியஜலட்சும் அறக்கட்டளை நிறுவனர் கொங்கு கொடை வள்ளல் திரு.ஓ.ஆறுமுகசாமி அவர்கள்,கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் திரு வெள்ளிங்கிரி [DSP ஒய்வு] மற்றும் சங்கத்தின் முன்னோடி தலைவர்கள், தொண்டர்கள், கிராம மக்கள் என் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டனர்.தங்கள் கிராமத்தில் கிளைச் சங்கங்கள் வேண்டுவோர் தலைமையிடமான ஒக்கலிகர் பவனை தொட்ர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.புதிய பெயர்ப் பலகை பச்சை நிறத்திற்கு பதிலாக கீரிம் வண்ணபின்புலதில் பிரவுன் வண்ண எழுத்துருக்களால் எழுதப்பட்டு மிகவும் அழகாக உள்ளது.பார்க்கவும்


விரைவில் ஈரோடு மாவட்டத்தில் இவ்விழா துவங்கும் என தெரிகிறது