Wednesday, March 10, 2010

கல்வி வள்ளல் வீ. தாசப்ப கவுண்டர்


ஒக்கலிகர் புல்லட்டின் செப்டம்பர்-அக்டோபர் ௨00௯

கல்வி வள்ளல் வீ.தாசப்பகவுடரின் 130-வது ஆண்டு விழா 9.6.2009 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை பங்களாப்புதூரில் உள்ள அவரது நினைவாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.விழா எற்பாடுகளை திரு.ராஜேந்திரன் - திருமதி.சண்முகதேவி தம்பதிகள் சிறப்பாக செய்திருந்தினர்.
இதையடுத்து கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இவரது அறநிலையத்தில் T.B.ரகுபதி வரவேற்க பழைய மாணவர்கள் சங்கத்தலைவர் V.சுப்பையன் தலைமையேற்றார்.துவக்க உரையாக Dr.P.V.செல்வராஜ் பேசினார்.இதையடுத்து Er.V.R.திம்மராயப்பன்,Er.R பொருசப்பன் ஆகியோர் சிற்ப்புரையாற்றினார்கள்.B.M.பழனிசாமி,பொருளாளர்.ஆண்டறிக்கை வாசித்தார்.பழைய மாணவர்கள் சங்க செயலாளர் புலவர்,அர.சுப்பையன் நன்றி நவில விழா இனிது நிறைவுற்றது.இந்த விழாவில் தாசப்பகவுடர் அறக்கட்டளை நிர்வாகிகளும், பழைய மாணவர்களும் பொதுமக்களூம் கலந்துக் கொண்டனர்.